Wednesday, July 8, 2020

கணிப்பொறியாளர்கள் கவனத்திற்கு..

கணிப்பொறியாளர்கள் கவனத்திற்கு..

இமைப்பது என்பது அனிச்சையான செயல் தான். பொதுவாக நாம் ஒரு நிமிடத்தில் பதினான்கு முறை இமைக்கிறோம். ஆனால் நம் மன உணர்வுகளை பொறுத்து இதிலும் சில வேறுபாடுகள் ஏற்படத்தான் செய்கின்றன.

கண்களில் நீர் வற்றிப் போய், பின் நடிகர் விஜயகாந்த் கண்கள் போல் சிவப்பாவதை தவிர்க்க, 20-20-20 முறை உதவும்.

அதாவது கணிப்பொறி பயன்படுத்துபவர் 20 நிமிடத்திற்கு ஒரு முறை, 20 நொடிகள், 20 அடி தொலைவில் உள்ள பொருளைப் பார்த்து, இமைத்து கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதே அது.

 நீங்கள் கூகிள் குரோம் உலாவியை பயன் படுத்தினால்கீழ் கண்ட மென்பொருளை நிறுவி உங்கள் கண்களை பாதுகாத்து கொள்ளுங்கள் 

https://chrome.google.com/webstore/detail/eyecare-protect-your-visi/eeeningnfkaonkonalpcicgemnnijjhn/related?hl=e

No comments:

Post a Comment